|
வணக்கம்.
ஓர் உண்மையைச் சொல்கிறேன்..

என்னுடைய நிகழ்ச்சிகள் உங்கள் முகத்தில் புன்முறுவலைத் தவழ விடுகின்றனவா?
இப்படியும் உண்டா என ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனவா?
"அடடா என்ன இனிய பாடல்" என லயிக்க
வைக்கின்றனவா?
நேயர்களிடம் இத்தனை திறமையா என வியந்து போகவைக்கின்றனவா?
மொத்தத்தில் உங்களைப் பரவசப்படுத்துகின்றதா?
இதற்காகத்தான் ஒலியுடன் என்னை இணைத்துக் கொண்டேன்! |